2022 January ஜனவரி மாத வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி)

வழக்கு


உங்கள் மீதான தவறான வழக்கால் நீங்கள் மிகவும் மோசமாக பாதிககப்படலாம். உங்களுக்கு ஜனவரி 15, 2022 வாக்கில் சட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. குரு மற்றும் கேது இணைந்து ஐந்தாம் பார்வையை சஞ்சரிப்பதால் நிலுவையில் இருக்கும் வழக்கில் நீங்கள் உங்களுக்கு சாதகமாக எந்த பலனையும் எதிர்பார்க்க முடியாது. நீங்கள் ஏப்ரல் 14, 2022 க்கு பிறகு உங்கள் வழக்கை தள்ளிப்போட முயற்சிக்கலாம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டால், அது உங்களுக்கு சாதகமாக இல்லமால் போகலாம். இதனால் உங்களுக்கு மன வலியும் பண இழப்பும் ஏற்படலாம். நீங்கள் பொறுமையாக இருந்து ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் முக்கிய முடிவுகளை எடுக்க முயற்சிக்க வேண்டும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic