குரு பெயர்ச்சி (2017 - 2018) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

வழக்கு


நீங்கள் ஏதேனும் வழக்குகளின் இடையே இருந்த அதில் விடு பெற முயல்கிறீர்கள் என்றால் இந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 2017க்குள் முடித்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் அதன் பிறகு குரு பெயர்வதால் நீங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைப்பது சற்று கடினமே. மேலும் சனி 8ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால், குரு மாற்று சனி, இருவருமே உங்களுக்கு சாதகமான சூழலை தர மாட்டார்கள். அவர்கள் உங்களுக்கு மேலும் நட்டத்தையே கொடுப்பார்கள். மேலும் வழக்கில் அதிக தாமதம் ஏற்பட கூடும்.
நீங்கள் விவாகரத்து, குழந்தை காவல் மற்றும் வேறு சில வழக்குகளில் இருந்தீர்கள் என்றால், நீங்கள் எதிர் பார்த்த தீர்ப்பு கிடைப்பது கடினமே. அதனால் உங்களது மனதை தைரிய படுத்திக்க கொள்ளவது உத்தமம்.


மேலும் உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு கடன் வாங்க நீங்கள் ஜாமீன் கையெழுத்து போடும் சூழல் நேர்ந்தால் அதனை தவிர்ப்பது நல்லது. தினமும் சுதர்சன மகா மந்திரம் மற்றும் கந்தர் சஷ்டி கவசம் கேட்பது சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்க உதவும். மேலும் நீங்கள் மருத்துவ காப்பீடு, வாகன காப்பீடு மற்றும் சொத்து காப்பீடு எடுத்துக் கொள்வது ஓரளவுக்கு வரும் செலவு அல்லது நட்டத்தில் இருந்து தப்பிக்க உதவும்.


Prev Topic

Next Topic