![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | வழக்கு |
வழக்கு
ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் வழக்கு குறித்த விடயங்களில் சாதகமான தீர்ப்பை பெற்றிருப்பீர்கள். தற்போது நிகழ்ந்த குரு பெயர்சியாலும், நிகழவிருக்கும் சனி பெயர்சியாலும், வரும் நாட்களில் நீங்கள் வழக்குகளில் எந்த வெற்றியையும் எதிர் பார்க்க முடியாது. குரு மற்றும் சனி பகவான் உங்களுக்கு சாதகமற்ற நிலையில் சஞ்சரிகின்றனர். அதனால் உங்களுக்கு ஏமாற்றங்களும், பண இழப்புகளும், பெப்ரவரி 2020க்கு மேல் வழக்கு குறித்த விடயங்களில் ஏற்படக் கூடும். சொத்து குறித்த பிரச்சணைகள் உண்டாகலாம்.
நீங்கள் வீடு கட்ட, கட்டுமான நிறுவனம் அல்லது நிபுணருக்கு முன் தொகை கொடுத்திர்ந்தால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், அதிக தாமதமாகும் சூழல் உண்டாகலாம். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றம் அடையலாம். பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு கிடைப்பதில் உங்களுக்கு அதிர்ஷ்டம் குறைந்து காணப்படலாம். சுதர்சன மகா மந்திரம் அல்லது கந்தர் சஷ்டி கவசம் கேட்டு உங்கள் பிரச்சனையின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் வாகனம், சொத்துக்கள் போன்றவற்றிக்கு தேவையான காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் போதுமான மருத்துவ காப்பீடும் உங்கள் குடும்பத்தினர்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். பெப்ரவரி 2020 முதல் நீதி மன்ற வழக்கில் நல்ல பலன் கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் இருக்க வேண்டும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic